அகிலா கார்த்திகேயன்
நகைச்சுவை தெறிக்கும் நையாண்டி; பக்தி மணம் கமழும் ஆன்மீகம்!
அரசுப்பணி தந்த அனுபவத்தையும், கல்கி முதல் மங்கையர் மலர் வரையிலான எழுத்துப் பயணத்தையும் இணைத்து, வாழ்வின் எதார்த்தங்களை நகைச்சுவையோடும் ஆன்மீகத்தோடும் ஆவணப்படுத்தும் அகிலா கார்த்திகேயனின் அதிகாரப்பூர்வத் தளம்.
கேட்கக்கூடிய கதைகள்
அன்னியத் திமிங்கலங்கள்
சிறிய மளிகைக் கடைகளை விழுங்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும், அதனால் சிதையும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரமும்.
களி காலம்
களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம்...
உஞ்சவிர்த்தி எனும் உன்னதம்!
இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனையின் போது, இப்படிப்பட்ட உஞ்சவிர்த்தி உத்தமர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...
சிறப்பு கதைகள்
அனைத்தும் காண்க →
அமேசான் காட்டில் குணாவும் ட்ரம்பும்!
ஒரு கோடையில், மழை வரும் போல மேகம் சூழ்ந்திருந்த ஒரு நாள். அந்த நாளில் நடந்த ஒரு கற்பனைக் கதை இது!
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
உஞ்சவிர்த்தி எனும் உன்னதம்!
இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனையின் போது, இப்படிப்பட்ட உஞ்சவிர்த்தி உத்தமர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...
கள்ளம்!
உள்ளங்கையில் கசங்கிக் கொண்டிருந்த அந்த நாலு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை காவேரியம்மா அவசர அவசரமாக தன் புடவையின்
‘நா’ காக்க!!
உள்ளங்கையில் கசங்கிக் கொண்டிருந்த அந்த நாலு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை காவேரியம்மா அவசர அவசரமாக தன் புடவையின்
நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்!
தீபாவளி அதிகாலையில் கங்காஸ்நானம் செய்துக்கொண்டிருந்த கங்காரப்பா குழாயில் தண்ணீர் வராததால் “நீரு பருதில்லா...