சமூக கதைகள்
தர்மமிகு தலை கவசம்!
''இதிலே உட்காருங்க'' என்று ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டேன்....
இன்றைய டிபன்!நாளைய வரலாறு!
''இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?'' என்று என் தர்மபத்தினி பதிவிரதாசிரோமணிகளின் பட்டியலில் பத்துக்குள் இடம்பெறும் பவ்யத்துடன் தினமும் கேட்பதுண்டு....
கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!
'ஒண்ணா படிச்சவங்க' என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் வந்துள்ளது. இந்த ஒண்ணா படிச்சவங்க லிஸ்ட்டில் நாம் ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் ஆரம்பப் பள்ளி நண்பர்...
'கஷ்'டமர் கேர்
ஆடி சேல்ஸ், ஆஃப் சீசன் சேல்ஸ், நியூ இயர் சேல்ஸ் என்று எல்லா காலகட்டங்களிலும் நம் தலையில் கண்டதையும் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம், அப்படி தலையில்...
'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்
சில பேர்களுக்கு பிறந்து, வளர்ந்து போய் சேரும் வரை சாஸ்வதமாக ஒரே வீட்டிலேயே ஆயுள் காலம் வரை கிடக்கும் பாக்யம் கிட்டியிருக்கும். பல பேருக்கு அப்படி அமைவதில்லை. ச...
மொய் சிலிர்ப்பு!
ஏழுமலை என் மேஜையை நோக்கி வரும்போதே எனக்கு பகீரென்றது. ஏழுமலை ஊழியர் சங்கத் தலைவன். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் வாடிக்கையாக சங்கத் தலைவர்கள் கோரிக்கைகளைக் ...
நரகாசுரன் கேட்காத தீபாவளி வரம்கள்!
''எல்லோரும் இந்த தினத்திலே அதிகாலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் பண்ணி புத்தாடை உடுத்தி இனிப்பு உண்டு பண்டிகையாக கொண்டாட வேண்டும்'' என்று நரகாசுரன் துவ...
(நில)வேம்பு மாமி
பாட்டி வைத்தியம், கொள்ளுப் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படுபவைகளில் நாம் காணாத ஒரு கஷாய வகை இப்போது பிரபலமாகியுள்ளது. இருந்தாலும் என் மனைவி அதன் பூர்ண உரிமை...
ஒட்டி உறவாடும் சுவரொட்டிகள்
உச்சிமீது வான் இழந்து வீழுகின்றபோதிலும் அதை வாட்ஸ் அப்பில் இரண்டொரு வார்த்தைகளுக்குள் மெஸெஜ் ஆக்கி உலகமெலாம் பரப்பிவிடும் வசதி வந்துவிட்ட பின்பும் நம் உள்ளூர்...
பட்டாசாய் வெடித்த பருப்பு!
இத்தனை பருப்பு மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கிறோமே யாராவது அரசு அதிகாரி ரெய்ட் வந்தால் அவர்களிடம் தன் பருப்பு வேகாதே என்ற கவலையோடு தணிகாசலம் ஜலத்தில் விழுந்த த...
வாங்க மாமா!வாங்காம வாங்க மாமா!
அது என்னவோ தெரியவில்லை இப்போதெல்லாம் ஒருவர் வீட்டிற்கு மெனக்கெட்டு யாரும் போவதே அரிதாகிவிட்டது. அப்படியே போனாலும் அந்த வீட்டிற்கு என்ன வாங்கிப் போவது என்பத...
வெறுமனே வாங்கலாம் ஒரு மனை!
அந்த காலங்களில் தூக்குத் தூக்கி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஓடிக் கொண்டிருக்கும்போது ஒரு மாட்டுவண்டியில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி முதலான கதாநாயகர்களின...
வேட்டி செய்யும் லூட்டி
வேட்டிக் கட்டிக்கொண்டு வரக்கூடாதென்று ஏதோ ஒரு 'கிளப்' கிளப்பிவிட்டதில் அதைப் பற்றி பலவிதமான அபிப்பிராயங்கள் கிளம்பியிருப்பதைப் பற்றி நான் ஏதும் அபிப்பிராயம்...
யாகாவாராயினும் யோகா காக்க!
யோகா பழகிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கிருந்தது....
பலே தீபாவளி
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
நரகாசுரனுக்கு நன்றி சொல்வோம்!
தீபாவளி அதிகாலையில் கங்காஸ்நானம் செய்துக்கொண்டிருந்த கங்காரப்பா குழாயில் தண்ணீர் வராததால் “நீரு பருதில்லா...
சனாதனத்தை தேடி!
“சனாதனம்ன்னா என்ன தாத்தா?”...
அர்ச்சகம்
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை..
தீபாவளி பஜ்ஜி
உங்க வீட்டிலே தீபாவளி பஜ்ஜி பண்றதுண்டா?...
பந்த் பத்தும் செய்யும்
கட்சித் தலைவர் அறிவித்த பந்த் போராட்டத்தை எதிர்த்து, உத்தமபுத்திரன் எம்.எல்.ஏ செய்த மாற்று யோசனையும், அதன் ஆக்கப்பூர்வமான முடிவும்.
பாலும் தெளிதேனும்
போராட்டத்திற்காக பாலை வீணாக்குவதை எதிர்த்து, ஒரு மகன் தன் தந்தைக்கு உணர்த்தும் பாடம்.
செஞ்சோற்றுக் கடன்
விவசாய நிலங்களை விற்று கம்ப்யூட்டர் படிக்கத் துடிக்கும் இன்றைய தலைமுறைக்கு, ஒரு கவளம் தயிர் சாதம் உணர்த்தும் வாழ்வின் நிதர்சனம்.
வாசகர் தர்மம்!
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார்...
அன்னியத் திமிங்கலங்கள்
சிறிய மளிகைக் கடைகளை விழுங்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும், அதனால் சிதையும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரமும்.
மனோதர்மம்
சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்து, அந்தப் பணத்தை யாருமே அறியாமல் மருத்துவ உதவிக்கு அளிக்கும் ஒரு முதியவரின் ரகசிய தானம்.
தகப்பனைத் தேடி
விவாகரத்து பெற்ற ஒரு தாய், தன் குழந்தைக்கு ஒரு நல்ல தந்தையைத் தேடும் பயணமும், ஒரு எதிர்பாராத சந்திப்பும்.
பெருமைமிகு பெருசுங்க!’
இது ஒரு ‘சிரி’ கட்டுரை மட்டுமே\! சீரியஸா எடுத்துக்காம சும்மா சிரிச்சுட்டுப் போலாமே... ப்ளீஸ்\!...
ஈ‘ஷி’யா போட்ட வடாம்!
தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகளோடு கூட்டணிக்காக ஈஷிக்கொள்வதுபோல வனஜா மாமி கிளறி இறக்கியிருந்த வடாம் மாவு, பாத்திரத்தையும் கரண்டியையும் பற்றிக்கொண்டு விடுவேனா ...
நானும் நகை அணியமாட்டேன்!
"நானும் இனிமேல் அணியவே மாட்டேன்" என்று என் மனைவி சொன்னாள். அவளைப் பார்த்தேன். காது, மூக்கு, கழுத்து எல்லாம். முளியாக இருந்தன. அத்தனை நகைகளும் மேஜையின் மேல் குவி...
அமலாக்கப்படும் அதிர்ஷ்டம்!
"பெரிய 'ஹமாம்' ஆபீஸர்னு சொல்லுவியே, அவருடைய விவகாரம் அமலாக்கம் வரைக்கும் போயிடுச்சி பார்த்தியா?" என்று வரதராஜன்தான் நியூஸ் பேப்பரில் அதைக் காட்டினார்....
பய சரிதை!
"யோவ் சுப்பு\! எனக்கு எல்லாம் தெரியுமய்யா... அந்த அம்பது லட்சம் விவகாரம் பத்தி நீ எழுதாம இருக்கமாட்டே... உனக்கு சேர வேண்டிய தொகையை அப்பவே பைசல் பண்ணியாச்சு. இன்...
ருக்குமணி வண்டி வருது!
அன்று பந்த். எதிர்க்கட்சிகளின் பந்த். அதனால் ஆபீஸ் இருந்தது. பஸ் ஓடவில்லை. பிரதான சாலை வெறிச்சோடியிருந்தது. ஆபீஸை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தேன...
ஒதுக்கல்
சவுண்டி பிராமணனாகப் பிழைப்பு நடத்தும் சுப்பய்யர், குடும்ப வறுமையின் பிடியில் தவிக்கும் போது சந்திக்கும் சமூகப் புறக்கணிப்பும், தாயின் பாசமும்.